சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
புதன், ஏப்ரல் 2, 2014
சிலியில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது
- 17 பெப்ரவரி 2025: சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
- 17 பெப்ரவரி 2025: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை
- 17 பெப்ரவரி 2025: ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: சிலியின் விமானம் ஒன்று 21 பேருடன் பசிபிக் கடலில் வீழ்ந்தது
சிலியின் அமைவிடம்
சிலி நாட்டில் நேற்று இரவு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரிக்டர் அளவில் 8.2 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியது.
மூலம்
தொகு- Chile soldiers hunt escaped inmates in quake-hit Iquique, பிபிசி, ஏப்ரல் 2, 2014
- Chile earthquake death toll rises to 6, சிஎன்என், ஏப்ரல் 2, 2014