ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
சனி, சூன் 4, 2016

தமிழீழத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு
- 17 பெப்ரவரி 2025: இலங்கைத் தமிழர் பிரச்சினை: இந்தியப் பிரதமரிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு
ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஈழத் தமிழருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
-
பதாகை
-
பதாகை
-
பதாகை
-
தியாகத்தைக் குறிக்கும் சுடர்
-
அஞ்சலியைக் குறிக்கும் மெழுகுவர்த்திகள்