ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு
சனி, சூன் 28, 2014
தொடர்புள்ள செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடையச் சென்ற ஈழத் தமிழர்கள் கடலில் தவிப்பு

இலங்கை தமிழர்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்கு சென்று அகதிகளாக தஞ்சமடையும் துயர சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளது. இந்த வரிசையில் அதிகமாக ஆஸ்திரேலியா நாட்டில் தஞ்சமடைகிறார்கள். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சமடைய 152 இலங்கை அகதிகள் படகில் சென்றுள்ளார்கள். அவர்கள் சென்ற படகு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 250 கி.மீட்டர்கள் தூரத்தில் எண்ணெய்க் கசிவின் காரணமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலிய நாட்டின் வானொலி தெரிவித்துள்ளது.
மூலம்
தொகு- நடுக்கடலில் நின்ற படகு: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடிச் சென்ற ஈழத் தமிழர்கள் தவிப்பு, தி இந்து, சூன் 28, 2014
- Dream over for boat people back in Sri Lanka, பிபிசி, சூன் 28, 2014