இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.
புதன், மார்ச் 2, 2016
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: இசுக்காட்லாந்து விடுதலைக்கு எதிராக வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிப்பு
- 17 பெப்ரவரி 2025: சுதந்திர இசுக்காட்லாந்தை எதிர்க்கும் வணிக நிறுவனங்களுக்கு தேசியவாதிகள் எச்சரிக்கை
- 17 பெப்ரவரி 2025: பொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்
- 17 பெப்ரவரி 2025: 2012 நோபல் வேதியியல் பரிசு கணினி வேதியியலாளர் மூவருக்குக் கிடைத்தது
- 17 பெப்ரவரி 2025: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
ஐக்கிய இராச்சியத்தின் அமைவிடம்
இந்திய நாட்டின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்திலிருந்து பிரிட்டனுக்கு தாவர விதைகளைச் சட்ட விரோதமாக ஒரு சிலர் கடத்துவதாக அந்நாட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வீட்டுத் தோட்டத்திற்கான விதைகளை விற்பனை செய்கிறது. ஆனால் நேபாள நாட்டிலிருந்து விதைகளை சட்டத்திற்க்கு உட்பட்டு இறக்குமதி செய்தாலும் இதன் நம்பிக்கைத் தன்மைமீதும் இந்த நிறுவனம் சந்தேகம் கொள்கிறது.
மூலம்
தொகு- பிரிட்டனுக்கு; சட்டவிரோதமாக வரும் தாவர விதைகள்பிபிசி 02 மார்ச் 2016