இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது
செவ்வாய், பெப்ரவரி 4, 2014
வேறு விளையாட்டுச் செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 பெப்ரவரி 2025: டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.

இராஷ்ட்ரபதி பவனில் நடந்த ஒரு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நடுவண் அமைச்சர்கள், சச்சினின் குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் இந்திய விளையாட்டு வீரரும், மற்றும் இவ்விருதைப் பெறும் முதலாவது இளம் விருதாளரும் ஆவார்.
மூலம்
தொகு- Sachin Tendulkar, CNR Rao receive Bharat Ratna, என்டிரிவி, பெப்ரவரி 4, 2014
- Sachin Tendulkar and CNR Rao conferred Bharat Ratna, டைம்சு ஒஃப் இந்தியா, பெப்ரவரி 4, 2014