ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி
புதன், மே 28, 2014
நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 17 பெப்ரவரி 2025: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 17 பெப்ரவரி 2025: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
- 17 பெப்ரவரி 2025: சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப் பயிலரங்கம்
நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழ் சிறப்புச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. உலகிலுள்ள எந்த சிறந்த சாஸ்திரங்களின் சிந்தனைகளாக இருந்தாலும், அவை எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளுக்கான போட்டியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
கதைகளை அனுப்ப கடைசித் தேதி 2014 சூலை 25 ஆகும். முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ. 8,000/-, மூன்றாம் பரிசாக ரூ. 6,000/-, மற்றும் ரூ. 2,000/- வீதம் 5 ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
முடிவுகள் செப்டம்பர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
மூலம்
தொகு- சிறப்புச் சிறுகதைப் போட்டி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், மே 13, 2014