இந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், ஏப்பிரல் 8, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. அசாமில் 76%, திரிபுராவில் 85% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அசாமின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
இந்தியாவில் திரிபுராவின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்



மூலம்

தொகு