அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா

ஞாயிறு, பெப்பிரவரி 11, 2024

அயோத்தி இராமர் கோயில்
குழுந்தை இராமர் சிலை
குழுந்தை இராமர் சிலை

அயோத்தி இராமர் கோயிலிலில் குழந்தை இராமர் சிலை, 22 சனவரி 2024 அன்று இந்தியப் பிரதமர் w:நரேந்திர மோதி தலைமையில் பிராணப் பிரதிட்டை செய்து திறந்து வைக்கப்பட்டது..


இவ்விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தியா முழுவதுதிலிருந்து 8,000 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மூலம் தொகு