தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீட்டுப் பயிலரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[சோதிக்கப்பட்ட மேலாய்வு] | [சோதிக்கப்பட்ட மேலாய்வு] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 1:
{{நிகழ்வுகள்}}
{{date|february 13, 2015}}
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன தேசிய மதிப்பீட்டு மையம், மைசூரும் இணைந்து தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான 'தமிழ் மென்பொருள் மதிப்பீடு'
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கா.மு.சேகர் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இஆப., தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன்,
13.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் மேனாள் பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் சொற் திருத்தி குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் வெ.கிருட்டிணமூர்த்தி ‘தமிழ்ச் சொல் திருத்தி ஒப்பீடு’ குறித்தும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் இரவிசங்கர் ‘ஒலியியல் தட்டச்சு உள்ளீட்டு முறை’ குறித்தும், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உதவிப் பேராசிரியர், முனைவர் தனலெட்சுமி, “கணினி வழி தமிழ்ச்சொல் இலக்கண மென்பொருள் மதிப்பீடு” குறித்தும், தேசிய தகவலியல் மையத்தைச் சார்ந்த முனைவர் இனிய நேரு “தமிழக அரசின் மின்ஆளுகை முயற்சிகள்” குறித்தும், முனைவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கி.உமாதேவி “சந்தி திருத்தி” குறித்தும், முனைவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் த.மாலா
14.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் மா.கணேசன்
{{haveyoursay}}
{{publish}}
[[பகுப்பு:நிகழ்வுகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
[[பகுப்பு:பண்பாடு]]
[[பகுப்பு:சென்னை]]
[[பகுப்பு:இந்தியா]]
|