அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{USA}}
அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள் வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில், ‘டொர்னடோ’ என்றழைக்கப்படும் பயங்கர வீசிய சூறாவளியில் 122 பேர் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. எல ரெனோ நகரில் பதிவான குறிப்புகளின்படி, ‘டொர்னடோ மணிக்கு 243 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது. ஒக்லஹாமா நகரின் கனடியன் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன. அதேபோல, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்களையும் நேற்று முன்தினம் ‘டொர்னடோ’ தாக்கியது. இன்றும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் ஏற்னவே ‘டொர்ன்டோ’வால் பாதிக்கப்பட்ட மிசவுரி மாகாணத்தின் ஜாப்ளின் நகர மக்கள், மேலும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
{{date|may 27, 2011}}
 
[[w:ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் மத்திய பகுதியில் உள்ள ஓக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சா மாநிலங்களில் வீசிய பெரும் [[w:சூறாவளி|சூறாவளி]]யால் அங்கு இறந்தோரின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது.
 
 
அமெரிக்காவின் [[w:மிசூரி|மிசூரி]] மாநிலத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 122 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. சூறாவளி மணிக்கு 243 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது.
 
 
ஒக்லகாமா நகரின் கனடியப் பகுதியில் தரைமட்டமாகிப் போன வீடுகளைத் தவிர, மீதமுள்ள 58 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அவை இருளில் மூழ்கியுள்ளன. அதேபோல, கன்சாசு மற்றும் அர்கன்சா மாநிலங்களையும் சூறாவளி தாக்கியுள்ளது.
 
 
இன்னும் சில நாட்களில் வலுக்கும் இந்தப் புயல், வடகிழக்காகப் பயணிக்கக் கூடும் என்று, அமெரிக்க வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
 
சூறாவளி பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் வாகனங்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன.
 
 
அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் சேதம் அதிகமாகியுள்ளது.
 
{{haveyoursay}}
==தொடர்புள்ள செய்திகள்==
*[[அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு]], மே 23, 2011
 
‘டொர்னடோ’ பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச்சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வரும் 29 ம் திகதி நேரில் பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
==மூலம்==
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=246447 அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது], தினமலர், மே 26, 2011
* [http://www.thinakaran.lk/2011/05/27/?fn=w1105275 அமெரிக்காவில் அடுத்தடுத்து சூறாவளி; பலியானோர் எண்ணிக்கை 200] தினகரன், மே 27, 2011
[[பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]
[[பகுப்பு:வட அமெரிக்கா]]
[[பகுப்பு:சூறாவளிகள்]]