அண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து
புதன், சூன் 27, 2012
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 17 பெப்ரவரி 2025: தூத்துக்குடி செய்தி இன்று
- 17 பெப்ரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 17 பெப்ரவரி 2025: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 17 பெப்ரவரி 2025: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் மாநகர பேருந்து கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 39 பயணிகள் காயமடைந்தனர். காயமடந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மாநகரப் பேருந்து 17-எம், மேம்பாலத்தில் வளைவான சாலையில் செல்லும்போது திடீரென பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. இதில், பயணிகள் 39 பேர் காயமடைந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்
தொகு- அண்ணா மேம்பால பேருந்து விபத்து: அதிவேகமாக ஓட்டியதாக வழக்கு; டிரைவர் கைது, சென்னை ஆன்லைன், சூன் 27, 2012
- அண்ணா மேம்பாலத்தில் பஸ் கவிழ்ந்து 39 பேர் காயம், தினமலர், சூன் 27, 2012
- சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து, தினமனி, சூன் 27, 2012