பேச்சு:பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார்

இவர் முன்னாள் கோடீஸ்வரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின், இப்போது ஏழையாகிவிட்டார் என்று பொருளா?--61.245.172.12 13:19, 12 மே 2011 (UTC)Reply

இவர் 2009 இல் கோடீசுவரர் பட்டியலில் இருந்தார். இப்போது இல்லை என்பதே உண்மை. கோடீசுவரருக்கு எதிர் ஏழையா என்ன? அப்படிப்பார்த்தால் நான், நீங்கள், ஏன் ஒசாமா கூட ஏழைகள் தாம்:)--Kanags \பேச்சு 21:15, 12 மே 2011 (UTC)Reply
Return to "பங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார்" page.