பேச்சு:தமிழ் இலக்கியத் திருவிழா: சூன் 21, 22 தேதிகளில் சென்னையில் நடக்கிறது

முன்னாள் தலைவர் என்றே இதுவரை படித்துள்ளேன். இதனை மேனாள் தலைவர் என தினமணி எழுதியுள்ளது! எழுத்துப்பிழையோ என முதலில் எண்ணினேன். ஆனால் இந்நிகழ்ச்சி குறித்த அனைத்துக் கட்டுரைகளிலும் அப்படித்தான் எழுதியுள்ளார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 21 ஜூன் 2014 (UTC)

Return to "தமிழ் இலக்கியத் திருவிழா: சூன் 21, 22 தேதிகளில் சென்னையில் நடக்கிறது" page.