ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[சோதிக்கப்பட்ட மேலாய்வு] | [சோதிக்கப்பட்ட மேலாய்வு] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{தமிழ்நாடு}}
{{date|January 9, 2016}}
தமிழகத்தில், தமிழர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராட்டிரா, பஞ்சாப், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டுவண்டி போட்டிகள்
மாவட்டவாரியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமெனவும், மாட்டுவண்டி போட்டிகள் பொறுத்தமட்டில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகாமலும், சரியான பாதைகளில் அப்போட்டிகள் நடத்தப்படவேண்டுமெனவும், ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டுமெனவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும்,
முன்னதாக, 11/07/2011-ல் மத்திய
தற்போதும் மத்திய அரசு, விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்காதபோதும், 2016-ன் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மத்திய அரசு தமிழக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வனுமதி வழங்கியுள்ளது.
{{haveyoursay}}
== மூலம் ==
|