ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
போட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும், மிருகவதைகெதிரான மாவட்ட கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டுமென்று அச்செய்திகுறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
 
முன்னதாக, 11/07/2011-ல் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சி படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைமாட்டை இணைத்திருந்தது, பின்பு 2014 மே 7-ஆம் திகதி, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. இதனால் 2015-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
 
தற்போதும் மத்திய அரசு, விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்காதபோதும், 2016-ன் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மத்திய அரசு தமிழக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வனுமதி வழங்கியுள்ளது.
 
மத்திய இந்த அறிவிப்பிற்கு தமிழக மக்களும், கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளன. இருப்பினும், விலங்குகள் நலம் மற்றும் ஆதரவு அமைப்பான "பெடா" கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதேன்பது குறிப்பிடத்தக்கது.
 
== மூலம் ==