தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீட்டுப் பயிலரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[சோதிக்கப்பட்ட மேலாய்வு] | [சோதிக்கப்பட்ட மேலாய்வு] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
14.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் மா.கணேசன் “விசைப்பலகை வடிவமைப்புகளும் தட்டச்சு முறைகளும்” என்னும் பொருண்மையிலும், சிங்கப்பூரைச் சார்ந்த உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மேனாள் இயக்குநர் ச.மணியம், “பன்னாட்டு இணைய முகவரி” என்னும் பொருண்மையிலும், பெரியார் பல்கலைக்கழகம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் துணைப் பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, “தமிழ்க் கணிமையும் தொடர்பாடலும்” என்னும் பொருண்மையிலும், அமிர்தா பல்கலைக் கழகம், கோயம்புத்தூரைச் சார்ந்த முனைவர் மா.ஆனந்த குமார் “இயந்திர மொழிபெயர்ப்பும் தமிழ் மொழியியல் கருவிகளும்” என்னும் பொருண்மையிலும், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைச் சார்ந்த பேரா.சாம்மோகன்லால், “கணினி வழியாக ஆட்சிச் சொற்கள் மொழிபெயர்ப்பும் உருவாக்கமும்” என்ற பொருண்மையிலும், தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் க.சி ‘‘கணினித் தமிழ்” என்ற பொருண்மையிலும், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த துணைப் பேராசிரியர் முனைவர் இல.சுந்தரம் “தமிழ் மின் நூல்கள்” என்னும் பொருண்மையிலும், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கணினித் தரவக மையத்தின் தலைவர் முனைவர் லி.இராமமூர்த்தி “மென்பொருள் தயாரிப்பதில் தரவுத்தொகுப்பு” என்னும் பொருண்மையிலும் பயிலரங்க உரை நிகழ்த்த உள்ளார்கள்.
{{haveyoursay}}
[[பகுப்பு:நிகழ்வுகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
|