தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீட்டுப் பயிலரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[சோதிக்கப்பட்ட மேலாய்வு] | [சோதிக்கப்பட்ட மேலாய்வு] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 5:
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், தேசிய மதிப்பீட்டு மையத்தின் தலைவர் முனைவர் மு.பாலகுமார், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கணினித் தரவக மையத்தின் தலைவர் முனைவர் லி. இராமமூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். பயிலரங்க விளக்கவுரையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வழங்க உள்ளார். உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் நன்றியுரை வழங்க உள்ளார்.
13.02. 2015 அன்று நிகழவுள்ள சிறப்பு பயிலரங்க அமர்வுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் மேனாள் பேராசிரியர் முனைவர் ந. தெய்வசுந்தரம் சொற் திருத்தி குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் வெ.கிருட்டிணமூர்த்தி ‘தமிழ்ச் சொல் திருத்தி ஒப்பீடு’ குறித்தும், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் இரவிசங்கர் ‘ஒலியியல் தட்டச்சு உள்ளீட்டு முறை’ குறித்தும், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உதவிப் பேராசிரியர், முனைவர் தனலெட்சுமி, “கணினி வழி தமிழ்ச்சொல் இலக்கண மென்பொருள் மதிப்பீடு” குறித்தும், தேசிய தகவலியல் மையத்தைச் சார்ந்த முனைவர் இனிய நேரு “தமிழக அரசின் மின்ஆளுகை முயற்சிகள்” குறித்தும், முனைவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கி.உமாதேவி “சந்தி திருத்தி” குறித்தும், முனைவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் த.மாலா ‘இயற்கை
|