தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீட்டுப் பயிலரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[சோதிக்கப்பட்ட மேலாய்வு] | [சோதிக்கப்பட்ட மேலாய்வு] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர். கா.மு.சேகர் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இஆப., தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், தேசிய மதிப்பீட்டு மையத்தின் தலைவர் முனைவர் மு.பாலகுமார், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கணினித் தரவக மையத்தின் தலைவர் முனைவர் லி. இராமமூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர். பயிலரங்க விளக்கவுரையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வழங்க உள்ளார். உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் நன்றியுரை வழங்க உள்ளார்.
|