நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
 
 
"சில மாணவர்களின் உடல்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன," என காவல்துறை ஆணையாளர் சனூசி ருபாயி தெரிவித்தார். நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் நடுவண் அரசு நிருவகிக்கும் பூனி யாடி என்ற ஓர் இடைநிலைப் பள்ளியொன்றே தாக்குதக்குள்ளானதுதாக்குதலுக்குள்ளானது.
 
 
இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும், பாடசாலையின் 29 கட்டடங்களும், எரிந்து சேதமடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.