பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{date|December 4, 2009}}
[[படிமம்:LocationPakistan.png|right|thumb|200px]]
 
[[w:பாக்கிசுத்தான்|பாக்கிசுத்தானில்]] இராணுவ நகரான [[w:இராவல்பிண்டி|இராவல்பிண்டி]]யில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35க்கு மேற்பட்டோர் பலியானார்கள். இதில் 17க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியானார்கள். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து விட்டு வந்தவர்களை நோக்கி 4 பேர் சுட்டதாக தெரிகிறது. அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் 1 மணி நேரத்திற்கும் மேல் சண்டை நடந்துள்ளது. பின் 3 பேர் தங்கள் உடலில் கட்டப்பட்ட குண்டுகளை இயக்கி இறந்துள்ளார்கள்.
 
தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்கள். வர்கிஸ்த்தான், சுவாட் ஆகிய இடங்களில்
[[w:பாக்கிசுத்தான்|பாக்கிசுத்தான்]] இராணுவம் அடைந்த வெற்றிகளை தொடர்ந்து தாலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என
[[w:பாக்கிசுத்தான்|பாக்கிசுத்தான்]] உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
 
==மூலம்==