முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை] | [மறுநோக்கு சோதிக்கப்படவில்லை] |
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொ... |
No edit summary |
||
வரிசை 1:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை, லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. முஷாரப், தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகுவதற்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் ஆஜராகத் தவறும் பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
|